தமிழும்,நானும்
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
▼
புதன், 13 ஜனவரி, 2010
ரௌத்திரம் பழகு
கோபம் கொள்வதுமில்லை
ஒரு பொல்லாப்புமில்லை...
என்ற சங்கல்பத்துடன்
கண்விழிக்கும்
நாட்பொழுதுகளின் அஸ்தமனத்தில்
கண்ணிமையோர கரிப்புகள்
தவிர்க்க முடியாதவைகளாய்...
அறிவுறுத்திச் செல்கின்றன
"ரௌத்திரம் பழகு"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக