பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

ரௌத்திரம் பழகு

கோபம் கொள்வதுமில்லை
ஒரு பொல்லாப்புமில்லை...
என்ற சங்கல்பத்துடன்
கண்விழிக்கும்
நாட்பொழுதுகளின் அஸ்தமனத்தில்
கண்ணிமையோர கரிப்புகள்
தவிர்க்க முடியாதவைகளாய்...
அறிவுறுத்திச் செல்கின்றன
"ரௌத்திரம் பழகு"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக