பக்கங்கள்

வியாழன், 14 ஜனவரி, 2010

ஒரு பிடிச் சிரிப்பு

மூடிய கையில் சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன்...
என் மகனின் ஒருபிடிச் சிரிப்பு...
அவ்வப்போது திறந்து பார்த்து,
அது தப்பித்து போகுமுன்படக்கென்று மூடிவிடுவேன்...
அவனைப் போல குறும்பு,அவன் சிரிப்பும்...
ஒரு இடத்தில்அடைத்து வைத்தல் கடினம்...
இன்று வேலை முடியும் வரை..,
கைக்குள் சிரி மகனே...
வீடு வந்ததும்...
கை கொள்ளாச் சிரிப்பைஅள்ளிப் பூசிக் கொள்கிறேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக