பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

பரிசுப்பொதி

மனம்...
நான் விட்டுச்செல்வதாக நினைப்பவைகளை
அழகான பரிசுப்பொதியிலிட்டு
வண்ணரிப்பன் கட்டி
ஒருமூலையில் ஒதுக்கி வைத்துள்ளதுபாதுகாப்பாய்...
என்றேனும் நான் பிரித்துப் பார்க்கக்கூடும்..
என்ற நம்பிக்கையில்,
பிரிக்கையில் எப்படி உணர்வேன்?
பரிசு பெற்ற மகிழ்ச்சி இருக்குமா?
இழந்து போனதன் துக்கம் மிஞ்சுமா?
எதுவாயினும் ஏற்றுக்கொள் என்மனமே...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக