பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

மட்டும்கள்

மட்டும்
இதுமட்டும்
அதுமட்டும்
இவைமட்டும்
அவைமட்டும்....என்றின்றி...
நெற்றிப்பொட்டில் சுடர் நிற்கும் வேளை
எனை மறைத்த மட்டும்கள்
ஒவ்வொன்றாய் விலக
எவ்விடமும் பரவி விரிந்து
எம்மட்டும் நானே
உலகெலாம் நானே..
ஜோதிமயமாய்....
இனி போதும் இது மட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக