பக்கங்கள்

புதன், 13 ஜனவரி, 2010

எஞ்சிய சாட்சிகள்

தந்தையும் தாயும்
கொஞ்சிக் குலாவிய,
காதல் இதமாய்வழிந்து,
இன்னும்மிச்சமிருக்கிறது
எஞ்சியசாட்சிகளாய்
நானும் காற்றும்
வளைய வருகிறோம்
வீடு முழுக்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக