தமிழும்,நானும்
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
▼
புதன், 13 ஜனவரி, 2010
எஞ்சிய சாட்சிகள்
தந்தையும் தாயும்
கொஞ்சிக் குலாவிய,
காதல் இதமாய்வழிந்து,
இன்னும்மிச்சமிருக்கிறது
எஞ்சியசாட்சிகளாய்
நானும் காற்றும்
வளைய வருகிறோம்
வீடு முழுக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக