பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

கதவைத்திற

காத்திருக்கக் கூடும் இன்னும்,
என் விரல் தொட்டுப்பறந்தவண்ணத்துப்பூச்சியும்,
என் விழிதொட்டுக்கலைந்தவானத்து மேகமும்,
என் முகம் தழுவிப்போனமுன் பனிக்காற்றும்...
உன் வாசலில் இன்னும்
என் காதலைச் சொல்ல
கால் வலிக்க காத்திருக்கக்கூடும்
கதவைத் திற தயவு செய்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக